328
தேனி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அக்குழந்தையின் தந்தை 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி...

1248
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் புளியமரத்தில் மோதி உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பனை காப்பாற்ற இயலாத விரக்தியில் மின...

826
தேனி மாவட்டம் கருகோடையில் சாலை விபத்தில் தனது கண்முன்பு நண்பர் உயிரிழந்ததால் மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 32 வய...

471
தேனி மாவட்டம் போடி அருகே சாலை வசதி இல்லாததால்,நெஞ்சுவலியால் துடித்த முதியவர் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தார். வீராச்சாமி எனும் 58 வயது முதியவர் நெஞ்சுவலியால் துடித்த நிலையில் அவருட...

667
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் தனது 30 சவரன் நகைகளை விற்ற பணத்தையும், கடனாகப்பெற்ற 10 லட்சம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் கணவர் இழந்ததால் மன உளைச்சலில் மனைவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்...

568
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்த பள்ளி ஆசிரியர் சிவக்குமார் என்பவர், கடன் தொல்லை காரணமாக தனது  70 வயதை கடந்த தாய் , தந்தையுடன் விஷம் அருந்தி உள்ளார். அவரது தாயும் தந்தையும...

266
தேனி மாவட்டம், நாகலாபுரம் அருகே போலி மருத்துவ சான்றிதழை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவம் பார்த்து வந்த ராமசாமி என்பவரை போலீசார் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். பெரியகுளத்தை ச...



BIG STORY